Sunday, 7 September 2014

நயன்தாரா அடித்ததால் என் கன்னத்தில் காயம் –உதயநிதி

பரபரப்புக்கு பெயர் போன நடிகை நயன்தாரா உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக ‘‘நண்பேன்டா’’ படத்தில் நடித்து வருகிறார்.
படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் காயம் அடைந்ததாக உதயநிதி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
இதுபற்றி உதயநிதி ஸ்டாலினிடம் கேட்ட போது கூறியதாவது:–
‘‘நண்பேன்டா’’ படத்தில் நானும், நயன்தாராவும் உருண்டு வருவது போல் காட்சி படமாக்கப்பட்டது. இதன்பின் வில்லன் கன்னத்தில் அவர் அடிக்க வேண்டும்.
இந்த காட்சி படமாக்கப்பட்டது. வில்லன் கன்னத்தில் அடிப்பதற்கு பதில் தவறுதலாக எனது கன்னத்தில் அடித்து விட்டார். இதில் அவரது விரல் நகம் எனது கண் இமையில் பட்டு காயம் ஏற்பட்டது. இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றேன். படப்பிடிப்பில் தெரியாமல் நடந்த விபத்து இது.
ஆனால் எனக்கும் நயன்தாராவுக்கும் மோதல் என தவறுதலாக செய்தி பரவி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Saturday, 6 September 2014

பெரிய நடிகைகளும் விபச்சாரம் – காட்டி கொடுத்த ஸ்வேதா

விபச்சாரத்தில் ஈடுபட்டதற்காக சமீபத்தில் கைது செய்யப்பட்ட ஸ்வேதா பாசு, பிரபல நடிகைகளும் பணத்துக்காக விபச்சாரத்தில் ஈடுபடுவதாகவும், அவர்கள் யார் என்பது எனக்குத் தெரியும் என்று கூறினார். அவரது பேச்சு திரையுலகினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்வேதா பாசு குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நுழைந்தவர். 2002 இல் இவர் நடித்த மக்தே படத்துக்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதை பெற்றார். தமிழில் ராரா, சந்தமாமா போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
ஒருகட்டத்தில் ஸ்வேதா பாசுக்கு படங்கள் இல்லாமல் போனது. வருமானம் தடைபட்டது. பணத்துக்காக வேறு வழியில்லாமல் விபச்சாரத்தில் ஈடுபட ஆரம்பித்தார். அவருக்கு புரோக்கராக செயல்பட்டது, சினிமாவில் துணை இயக்குனராக பணிபுரிந்து வந்த பாலு என்பவர்.
ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில் ஸ்வேதா பாசு தொழில் அதிபர் ஒருவருடன் விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பொழுது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். பாலுவையும் காவல்துறையினர் கைது செய்தனர். ஸ்வேதா பாசு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிறகு பெண்கள் மறுவாழ்வு இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
பணக்கஷ்டம் காரணமாகவே விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கண்ணீருடன் பேட்டியளித்த ஸ்வேதா பாசு, பிரபல நடிகைகள் பலரும் விபச்சாரத்தில் ஈடுபடுவதாகவும், அவர்கள் யார் என்பது தனக்கு தெரியும் என்றும் கூறினார். அதனைத் தொடர்ந்து, அந்த நடிகைகள் யார் என்பதை அறிய காவல்துறையினர் ஸ்வேதா பாசுவிடம் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியானது. இதன் காரணமாக முன்னணி நடிகைகள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது

பெண்ணை அதில மகிழ்விப்பதெப்படி தெரியுமா ..?

என்னதான் செய்தாலும், எப்படிச் செய்தாலும் அவ திருப்தியே அடைய மாட்டேங்குறா பாஸ், இதுக்கு மேல எப்படி … என்று புலம்புவோரைப் பார்க்கலாம். நோ புலம்பல் மாம்ஸ்… பிரச்சினை உங்க கிட்ட கூட இருக்கலாம். கொஞ்சம் இதைப் படிச்சுப் பாருங்க, சரியாயிருவீங்க.
இளம் வயதில் இருந்ததைப் போல எப்போதும் இருக்க முடியாது. இந்த உண்மையை முதலில் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆண்களைப் பொறுத்தவரை இளம் வயதில் இருந்த உறுப்பு எழுச்சி போகப் போகக் குறையத்தான் செய்யும். சிலருக்கு அரிதாக கூடுதல் இளமையுடன் இருக்கும் வாய்ப்பு இருக்கலாம். இருந்தாலும் 90 சதவீதம் பேருக்கு நிச்சயம் உறுப்பு எழுச்சியில் சின்னதாக ஒரு டயர்ட்னெஸ் காணப்படும் என்பதே இயற்கை.
இருந்தாலும் அதற்காக உடைந்து போய் விடத் தேவையில்லை. கைவசம் நிறைய உபாயங்கள் உள்ளன. அதைச் செய்து வந்தாலே போதும் தேவையான திருப்தியை நிறைவாகத் தர முடியும் உங்கள் பெண் துணைக்கு.
பெண்களைப் பொறுத்தவரை, ஆண்களின் உறுப்பு எழுச்சி நல்ல விரைப்புத்தன்மை கொண்டதாகவும், உறுதியாகவும் இருப்பதையே விரும்புவார்கள். ஒருவேளை அப்படி இல்லாவிட்டால் அடுத்த விநாடியே உங்களை விட்டு ஓடிப் போய் விட மாட்டார்கள். மாறாக ஆதரவாக இருப்பார்கள், உங்களது இளமையை தட்டி எழுப்பவும் உதவுவார்கள். இதையும் ஆண்கள் மறந்து விடக் கூடாது.
சரி உறுப்பு எழுச்சியை உயிர்ப்போடு வைத்துக் கொள்ள என்ன செய்யலாம் என்பதைப் பார்க்கலாமா…
நல்லா சாப்பிடுங்க
உறவுக்கும் உணவுக்கும் தொடர்ப்பு அதிகம் உண்டு. எனவே நல்ல சத்தான உணவுகளை உட்கொள்வது அவசியம். வாழைப்பழம், முட்டை, பூண்டு, வெங்காயம், ஒயின் போன்றவை உறுப்பு எழுச்சிக்கு உறுதுணையாக இருப்பவை. வெறும் சாதம், சாம்பார் என போகாமல் இப்படிப்பட்டவற்றையும் ஒரு கை பாருங்கள். ஜங் புட்டை மறந்து விடுங்கள்.
உறுப்புக்கும் பயிற்சி கொடுங்க
ஆரோக்கியமான ஆண்கள் எப்பொழுதும் அந்த விஷயத்தில் புகுந்து விளையாடுவார்கள். தாம்பத்ய உறவில் உற்சாகம் அதிகரிக்க உடற்பயிற்சி செய்வது அவசியம். மன அழுத்தம் இருந்தாலும் தாம்பத்தியத்தில் சிக்கல் ஏற்படும். எனவே பயிற்சியின் மூலம் மன அழுத்தம் நீங்குவதோடு தாம்பத்ய உறவிலும் உற்சாகமாக ஈடுபடலாம்.
தம்மை விடுங்க, தண்ணியைத் தொடாதீங்க
தம் அடிக்கும் பழக்கம் உள்ளவராக இருந்தால் இன்றைக்கே அதை விட்டு விடுங்கள். தண்ணி அடிக்கும் பழக்கம் உள்ளவராக இருந்தால், இன்றே முடியாவிட்டாலும் கூட நாளை முதலாவது அதை நிறுத்தி விட முயற்சியுங்கள். இவை இரண்டுமே ரத்த ஓட்டத்தை கடுமையாக பாதிக்கக் கூடியவை. இதனால் நுரையீரலுக்கு ரத்தம் சரியாகப் போகாமல் மூச்சு வாங்கும் பஞ்சாயத்து வந்து சேரும். நீண்ட உறவுக்கு இது எதிரியாச்சே.. எனவே விட்டுடுங்க ப்ளீஸ்…
சுய இன்பம் வேண்டாம்
திருமணத்தின் பின்பு துணையுடன் உறவில் ஈடுபடுவதுதான் உண்மையான இன்பத்தை தரும். மாறாக சுய இன்பப் பழக்கத்தில் ஈடுபடுவது செக்ஸ் வாழ்க்கையை பாதிக்கும் என்கின்றனர் நிபுணர்கள். எனவே திருமணத்தின் பின்பு உணர்வுகளை கட்டுப்படுத்தி துணையுடன் உறவில் ஈடுபடுவதே உகந்தது என்கின்றனர் நிபுணர்கள்.
சரியான பொசிஷன்.. செமத்தியான உறவு
புதிது புதிதாக சோதனை முறையில் மேற்கொள்ளும் பொசிஷன்கள் கூட உறவின் போது சிக்கலை ஏற்படுத்தும். எனவே ரத்த ஒட்டத்தை அதிகரிக்கும் பொசிஷன்கள்தான் உறவின் உற்சாகத்தை அதிகரிக்கும். எனவே சரியான பொசிஷன்களை தேர்ந்தெடுத்து உறவுகொள்வது அவசியம் என்கின்றனர் நிபுணர்கள்.
டைட்டா ஜட்டி போடாதீங்க
டைட்டான ஜட்டி போடுவதை நிறுத்துங்கள். காரணம் அவை ரத்த ஓட்டத்தை தடைபடுத்தி தாம்பயத்தில் சிக்கலை ஏற்படுத்திவிடும். குறிப்பாக தூங்கும்போது ஜட்டியை கழற்றி தூர தூக்கி வீசி விடுங்கள். காற்றோட்டமான, தளர்வான உள்ளாடைகள் அணிவதே நல்லது.
இதை விட முக்கியமானது, உறுப்பு எழுச்சி குறைவாக இருக்கிறதே என்று கவலைப்படாமல் இயல்பாக இருங்கள், அதுவே பெரிய மருந்தாக அமையும்

பெண்களே இயற்கை முறையில் மார்பகங்களை பெரிதாக்க இப்படி பண்ணுங்க

உடற்பயிற்சியின்போது நம் உறுப்புகள் நம் கட்டுப்பாட்டிற்குள் இயங்குகின்றன,
அதனால் உடலுக்கு நலமும் பலமும் வளமும் மிகுதியாக கிட்டுகின்றன.
* பெண்கள் உடற்பயிற்சி செய்தால் அவர்கள் மார்பகம் எடுப்பாக அமையும். இடை குறுகலாகவும், உடலில் பொலிவூட்டும் நிறம் அமையும். கண்களின் ஒளி மிகும். குரல் இனிமையாக, எடுப்பாக இருக்கும்.
* செயலாற்றக் கூடிய சக்தியை உடல் பெறும். உடல் தசைகள் உருண்டு திரண்டு செழுமையுறும்; உள்ளூறுப்புகள் தூய்மைபட்டு வலிமை பெறும். நரம்புகள் வலிமை பெறும்; தொடைத் தசைகளும் கெண்டை கால்களும், தசைகளும் சீர்பட்டு ஒழுங்காகும்.
* கை, கால், கணுக்கால், மார்பகம், இடுப்பு ஆகிய இடங்களில் தேவையான அளவு தசைகள் அமையும். கன்னத்திலே தொங்குகின்ற தசை, தோல்களிலே கனத்து தடித்திருக்கின்ற தசை, விலா எலும்புகளுக்குக் கீழே விரிந்து வளர்ந்து அடர்ந்திருக்கின்ற தசை ஆகியன மறையும்.
* ஊளைச் சதையை ஒழிப்பது போலவே ஒல்லியாய் இருப்பவரின் உடலில் போதுமான தசைகள் அமைய உடற்பயிற்சி உறுதுணை செய்யும். உடல் எடை அளவோடு அமையும்.
* மூங்கிலைப் போன்ற உருண்டு திரண்ட தோள்கள் உருவாகும்; நடையில் நளினம் மலச்சிக்கலைத் தவிர்க்கும். மனத்தை மகிழ வைக்கும்; சுறுசுறுப்போடு இயங்கும் ஆற்றலையும், ஆரோக்கியத்தையும் தரும்.
* இரத்த ஒட்டத்தை பெருக்கி உடலை வளம் பெறச் செய்யும். அடிக்கடி ஏற்படும் தலைவலி அறவே நீங்கும்.
* இத்தனைக்கும் மேலாக எடுப்பும், சிறப்பும் மிகுந்த உடலமைப்பைத் தந்து, வாழ்வின் இன்பத்தை அனுபவிக்கத் தூண்டும்; நல்ல உடலில் நல்ல மனம் என்பார்கள், அந்த நல்ல மனம் அமைய வழி வகுக்கும். முத்தான மூன்று பயிற்சிகள் இதோ!
பயிற்சி 1
ஓரடி அகளம் இடைவெளி இருக்குமாறு கால்களை விறைப்பாக வைத்து, இடுப்பின் இருபுறமும் இருகைகளையும் ஊன்றி நிமிர்ந்து நிற்க வேண்டும். மூச்சை நன்றாக உள்ளே இழுக்கவும், சற்று நேரம் கழித்து மூச்சினை வெளியே விட வேண்டும். இவ்வாறு 15 முறை செய்ய வேண்டும்.
பயிற்சி 2
முதல் பயிற்சியை போல் நிற்கும் நிலையில் மூச்சை நன்றாக உள்ளே இழுத்துக் கொள்ளவேண்டும். கால்களை உயர்த்தி, முன் பாதங்களில் நிற்க வேண்டும். சற்று நேரம் கழித்து முன் நிலைக்கு வந்து மூச்சை விட வேண்டும். இவ்வாறு 15 முறை செய்ய வேண்டும். பயிற்சி
பயிற்சி 3
முதல் பயிற்சியை போல் இருகைகளையும் தொடையின் பக்கவாட்டில் தொங்க வேண்டும். மூச்சை நன்றாக உள்ளே இழுத்துக் கொள்ள வேண்டும். கைகளை பக்கவாட்டில் தோள் அளவுக்கு உயர்த்த வேண்டும். சற்று நேரம் கழித்து முன் நிலைக்கு வந்து மூச்சை விட வேண்டும். இவ்வாறு 15 முறை செய்ய வேண்டும்.
இவ்வாறு 20 முறை செய்ய வேண்டும். மூச்சை இழுக்கும் முக்கியத்துவத்தை அறிவோம் அதனை முறையாக கற்று கொள்ளப் பயிற்சிகளைத் தெரிந்து கொள்ளவேண்டும். நிமிர்ந்த மார்பு வாய்க்கும். மார்பகங்கள் செழிப்பாய் இருக்கும் . இடை குறுகும், தோல் அழகிய நிறம் பெறும். கண்கள் ஒளியுடன் திகழும். உடலுக்கு மிகுந்த சக்தி கிட்டும்.
ஆகவே, பயிற்சியை செய்யும் போது மூச்சை இழுத்துவிட வெளிவிடுகின்ற முறையைச் சரிவரக் கற்றுக் கொள்ள வேண்டும்.

துணை நடிகர் கொலை செய்த நடிகை கைது

சென்னை மதுரவாயலில் துணை நடிகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த நடிகை சுருதி என்ற சந்திரலேகா பெங்களூரில் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து காவல் துறையினர் கூறியதாவது:-
“திருநெல்வேலி மாவட்டம், நாங்குனேரி அருகேயுள்ள பரப்பாடியைச் சேர்ந்தவர் 36 வயதுடையவர் ரொனால்டு பீட்டர் பிரின்ஸ். இவர், ஆன்லைன் வர்த்தகம் செய்ததோடு, சென்னையில் மதுரவாயலில் தங்கி வட்டிக்குக் கடன் கொடுக்கும் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார்.
இவரிடம் தமிழ் திரைப்படத் துறையைச் சேர்ந்த பலரும் வட்டிக்கு கடன் வாங்கினர். இதன்மூலம் சில திரைப்படங்களுக்கும் பிரின்ஸ் நிதியுதவி செய்தார்.
திரைப்படத் துறையினரிடம் ஏற்பட்ட பழக்கத்தின் மூலம் ‘கொக்கிரகுளம்’, ‘நெல்லை மாவட்டம்’ ஆகிய திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்தார். ஆனால் இந்த படங்கள் வெளிவரவில்லை.
இந்நிலையில் பிரின்ஸ்க்கு, கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த திரைப்பட துணை நடிகை சுருதி என்ற சந்திரலேகாவுடன் பழக்கம் ஏற்பட்டது.
பிரின்ஸ் செல்வச் செழிப்பாக இருந்ததினால் சுருதி அவருடன் நெருக்கமாகப் பழகியதாகக் கூறப்படுகிறது. இருவரும் மதுரவாயல் எஸ்.ஆர்.எஸ்.நகரில் வாடகைக்கு வீடு எடுத்து கணவர்-மனைவி போல வாழ்ந்தனர்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதி பிரின்ஸின் சகோதரர் ஜஸ்டின், திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் தனது சகோதரர் பிரின்ஸ் காணவில்லை என்று புகார் செய்தார்.
அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். ஜஸ்டின் புகார் அளித்த சில நாள்களுக்குப் பின்னர் சுருதி, தனது கணவரைக் காணவில்லை என்று மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இதற்கிடையே பாளையங்கோட்டை காவல் துறையினர் நடத்திய விசாரணையில், பிரின்ஸின் சொகுசு காரை நாகர்கோவிலைச் சேர்ந்த சுனில்குமார் வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர், அவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பிரின்ஸின் பழைய நண்பர் திருநெல்வேலியைச் சேர்ந்த உமாச்சந்திரன் என்பவர், அந்தக் காரை சுனில் குமாருக்கு விற்றிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து காவல்துறையினர் உமாச்சந்திரனின் நண்பர்கள் ஆனஸ்ட்ராஜ் என்ற சதாம், காந்திமதிநாதன் என்ற விஜய், ரபீக் உஸ்மான் கனி ஆகியோரைப் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் நடிகை சுருதி உமாச்சந்திரன் உள்பட 6 பேர் சேர்ந்து கடந்த ஜனவரி 18 ஆம் தேதி மதுரவாயல் எஸ்.ஆர்.எஸ்.நகரில் உள்ள வீட்டில் பிரின்ஸை விஷ ஊசி போட்டும், கழுத்தை நெரித்தும் கொலை செய்து, பின்னர் அவர் சடலத்தை காரில் கடத்தி பாளையங்கோட்டை மகாராஜா நகர் ஐ.ஓ.பி. காலனி அருகே புதைத்ததாகத் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து காவல் துறையினர் அவர்கள் 3 பேரையும் கைது செய்து, பிரின்ஸின் சடலத்தைத் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர்.
மேலும், இந்த வழக்கு பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் இருந்து, மதுரவாயல் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.
இதற்கிடையே இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் உமாச்சந்திரன், நடிகை சுருதி உள்ளிட்டோரைக் கைது செய்ய கோயம்பேடு உதவி ஆணையர் மோகன்ராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை காவல் துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் நடிகை சுருதி, கர்நாடக மாநிலம் பெங்களூரில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது.
இந்நிலையில், காவல் துறையினர் அவரை கைது செய்து, சென்னைக்கு அழைத்து வந்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், தன்னை பிரின்ஸ் ஆபாச திரைப்படங்களில் நடிக்கக் கோரி சித்திரவதை செய்ததாகவும், அடிக்கடி அடித்ததாகவும் தெரிவித்தார்.
இதனால் ஏற்கெனவே பிரின்ஸால் ஏமாற்றப்பட்ட உமாச்சந்திரன் மூலம் பிரின்ஸை கொலை செய்ததாக சுருதி கூறியதாக“ காவல் துறையினர் தெரிவித்தனர்.
அத்துடன் பிரின்ஸ் கொலை செய்யப்பட்டபோது, அவரிடம் இருந்த ரூ.75 லட்சம், தங்கம், மற்றும் வைர நகைகள் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள உமாச்சந்திரன் உள்ளிட்ட சிலரை காவல் துறையினர் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் சம்பாதித்த நடிகைகளில் அனுஷ்காவிற்கு முதலிடம்

அதிகம் சம்பாதித்த நடிகைகள் பற்றிய கருத்து கணிப்பு நடந்தது. இதில் அனுஷ்கா முதலிடம் பெற்றுள்ளார். கடந்த ஒரு வருடத்தில் ரூ.15 கோடி வருமானம் ஈட்டியுள்ளார்.
தமிழ், தெலுங்கில் அனுஷ்கா முன்னணி நடிகையாக இருக்கிறார். தெலுங்கில் ருத்ரமாதேவி, பாகுபலி என இரு பெரிய பட்ஜெட் படங்களில் தற்போது நடித்து வருகிறார்.
தமிழில் லிங்கா படத்தில் ரஜினி ஜோடியாக நடிக்கிறார். அனுஷ்காவை விட நயன்தாராதான் அதிக சம்பளம் வாங்குகிறார். ஆனால் அவருக்கு விளம்பர படங்கள் இல்லை. அனுஷ்கா சினிமாவில் நடிப்பதோடு விளம்பர படங்களில் நடித்தும் பணம் சம்பாதிக்கிறார். எனவே எல்லோரையும் மிஞ்சி இருக்கிறார்.
அதிகம் சம்பாதிக்கும் நடிகைகள் கருத்து கணிப்பில் சமந்தா இரண்டாவது இடத்தில் இருக்கிறார். காஜல்அகர்வால், தமன்னா போன்றோர் அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர்.